தேவையான பொருள்கள்:
- புழுங்கலரிசி – 1 டம்ளர்
- தூதுவளை இலை – 11/2 கப்
- பச்சைமிளகாய் – 2
- ரகம் – 1/4 டீஸ்பூன்
- மிளகு – 10
- உப்பு – தேவைக்கு

செய்முறை:
- புழுங்கலரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து அத்துடன் தூதுவளை இலை, பச்சைமிளகாய் சீரகம், மிளகு, உப்பு சேர்த்து அரைத்து தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி எடுக்கவும்.